TOP

இன்றைய தினம் மின் துண்டிப்பு அமுல்; அட்டவணை வெளியானது!

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கிணங்க இன்றைய தினம் (23) நாட்டில் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்காமை காரணமாக இத்...

அட்டவணைக்கு புறம்பாக மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணை!

அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு புறம்பாக நாட்டின் சில பகுதிகளில் மின்சார துண்டிப்பு மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய நாட்களில் அறிவிக்கப்பட்ட நேரத்தில் மாத்திரமே மின்சாரம் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என...

‘இந்திய மண்ணை சொந்தம் கொண்டாட இந்து மதத்தைப் போன்றே இஸ்லாத்திற்கும் உரிமை உண்டு’: மௌலானா அபுல் கலாம் ஆசாத்

(இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிபிசி ஊடகத்தில் வெளிவந்த ஆக்கத்தை நியூஸ் நவ் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.) ''இந்திய மண்ணை சொந்தம்...

கமல் லியனாராச்சியின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்! -எம்.எஸ் அமீர் ஹுசைன்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிங்கள மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கமல் லியனாரச்சியின் மறைவு சிங்கள மொழிமூல ஊடகத்துறைக்கு மட்டுமல்லாது இலங்கை...

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்றாம் உலக மகா யுத்தத்தை ஏற்படுத்துமா?-அப்ரா அன்ஸார்!

அப்ரா அன்ஸார் நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதல்கள் ஆயுதங்களைக் கொண்டு நிகழும் போது அது யுத்தமாகும். இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் பல உயிர்களை காவுகொண்ட, பல சொத்துக்களை பறி கொடுத்த இரண்டு மாபெரும் யுத்தங்களை...

Popular