TOP

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கும் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் 6 ஆவது கடன் தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை அதிகாரி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள்...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதாகவும் லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே. ரகு அவர்கள் தெரிவித்துள்ளார். தற்போதைய சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின்...

வடகொரியா ஏவுகணைச் சோதனை? அவசர எச்சரிக்கை விடுத்துள்ள ஜப்பான்!

வடகொரியா ஏவுகணைச் சோதனை நடத்துவதாக ஜப்பான் அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில், “அவசர எச்சரிக்கை. வடகொரியா சந்தேகத்திற்குரிய...

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற அரச அதிகாரிகள் கைது

20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற இரு அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் தீயணைப்பு அதிகாரி மற்றும் மீட்பு பணியாளர் ஒருவர் இவ்வாறு இலஞ்சம் பெற்ற...

Popular