TOP

50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு!

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

இந்திய வெளிவிவகார அமைச்சர்: இலங்கை வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், டாக்டர் ஜெய்சங்கர் மார்ச்...

வரட்சியான காலநிலை: காசல்ரி நீர்த்தேக்கத்தில் நீர் மட்டம் தாழிறங்கியுள்ளது!

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் மட்டம் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள், ஆலயங்கள், தீவுகள் ஆகியன தோற்றம்...

அப்துல்லாஹ் பனாமா அறிஞரின் வாழ்க்கை, சொல்லும் பாடம் என்ன!

ஷேக் அப்துல்லாஹ் பனாமா சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் வாழும் பிரபல இஸ்லாமிய போதகராவார். அந்த அறிஞரின் வாழ்வு சொல்லும் பாடம் என்ன என்பதே இக்கட்டுரையின் உள்ளார்ந்த நோக்கமாகும். அப்துல்லாஹ் பனாமா வாலிப...

அரபுக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 50-75இற்கும் இடையில் மட்டுப்படுத்த அரசாங்கம் ஆலோசனை!

நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 50க்கும் 75க்கும் இடையில் மட்டுப்படுத்தும்படி அரசாங்கம் ஆலோசானை வழங்கியுள்ளது. அதற்கமைய , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்போது நாட்டில் 317 அரபுக்கல்லூரிகள் திணைக்களத்தில் பதிவு...

Popular