TOP

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு பிணை!

இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாமல் மோட்டார் போக்குவரத்துத் துறையில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனத்திற்கு இலக்கத் தகடு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் மற்றும்...

ஒக்டோபர் முதல் டிஜிட்டல் சேவைகளுக்காக வரி அறவிட தீர்மானம்

அக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறிப்பிடத்தக்க டிஜிட்டல் சேவைகள் வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 18 ஆம்...

ராஜிதவை வலை வீசி தேடும் குற்றப் புலனாய்வு பிரிவினர்: முன் பிணை கோரி மனுதாக்கல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தன்னை கைது செய்வதற்கு முன்னதாக, முன் பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன் பிணை கோரிக்கை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். தாக்கல்...

3 ஆசனத்தைப் பெற்ற NPP, 6 ஆசனங்களை பெற்ற SJB உடன் இணைந்து பேருவளை நகரசபையில் ஆட்சி: மேயராக முபாஸிம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் பேருவளை நகர சபையில் ஆளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும்...

சீதாவக்கை பிரதேச சபை தொடர்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சீதாவக்கை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த...

Popular