ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும், திருகோணமலை துறைமுகத்திற்கு வருவதற்கும் இலங்கை அரசு எடுத்துள்ள புவிசார் அரசியல் தீர்மானம் தொடர்பில் சமூக ஆர்வலர் எம்.என். முஹம்மத் அவர்கள்...
இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர் சையத் பத்ர் அல் புசைதி ஆகியோருக்கு இடையில் இன்று தொலைபேசி ஊடான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய...
ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி வழங்கியமை எமது நாட்டின் நீண்டகால வெளியுறவுக் கொள்கையின் சிறந்த பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் ...
'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே இருக்கின்றார்கள்.ஆனால் அதை நீங்கள் அறிவதில்லை –திருக்குர்ஆன் 2:154
எல்லோராலும் 'நல்லவர்' என்று போற்றப்பட்ட ஒரு மனிதர் கூட உலகில் தோன்றியதில்லை.
புத்தர், யேசு,...
‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள சுற்றுலா மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.
பூட்டான், சைப்ரஸ் மற்றும் மொரிஷியஸ்...