TOP

புதிய பாப்பரசரை தெரிவு செய்ய கர்தினால்கள் ஒன்று கூடல்

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதையடுத்து  புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாட்டில் கர்தினால்கள் ஒன்று கூடியுள்ளார்கள். 70 நாடுகளைச் சேர்ந்த 133...

அப்பாவி மக்கள் தாக்கப்படுவதை பாகிஸ்தான் பொறுத்துக்கொள்ளாது: தேசிய பாதுகாப்புக் குழுவில் கலந்துரையாடல்

இந்தியாவின் தூண்டுதலற்ற, கோழைத்தனமான மற்றும் சட்டவிரோதமான போர் நடவடிக்கையால் ஏற்பட்ட கடுமையான நிலைமைகளைப் பற்றி தேசிய பாதுகாப்புக் குழு கலந்துரையாடியது. தேசிய பாதுகாப்புக் குழு (NSC), பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ்...

இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல்: உலக நாடுகளிடம் பாகிஸ்தான் முறையீடு

இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல்கள் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதற்கிடையே அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார். இதுதொடர்பான அறிக்கையில், "இந்தியாவின்...

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய,...

நீதிமன்றத்தில் சரணடைந்த பிரசன்ன ரணவீரவுக்கு விளக்கமறியல்

இன்று (07) நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை மே 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத சொத்து விற்பனை வழக்கில் கைது...

Popular