புத்தளம் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வக்பு சொத்துக்களை கையாளுவதற்கு வக்பு சபையால் விசேடமாக நியமிக்கப்பட்ட நம்பிக்கையாளர் சபை புத்தளம் பெரிய பள்ளிவாசலின் வக்பு சொத்து விபரங்களை ஆவணப்படுத்தி வருகின்ற நிலையில் நேற்று இரவு...
ஏப்ரல் 30 மற்றும் மே 2 ஆகிய தினங்களில் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த ஊடக கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர்,...
சவூதி அரேபியா ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் அரபு மொழியில் "ஜன்னத் துன்யா" (பூலோக சொர்க்கம்) என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய ஸ்னாப்சாட் கணக்கை (Snapchat) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இலங்கை சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பத்து...
தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கோரிக்கை நேற்று (01) எழுத்து மூலம் பதில்...
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இஸ்ரேலின் முழு முற்றுகைக்கு மத்தியில் அங்கு போசணை குறைபாடு அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
போர் தொடரும் சூழலை அதனை முடிவுக்குக் கொண்டு வரும்படி...