TOP

சப்ரகமுவ பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை அவசியம்; ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனான 23 வயதுடைய சரித் தில்ஷானின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில்...

மக்கள் எங்களை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை; அவர்களின் இதயத்துடிப்பையும் அபிலாஷைகளையும் உணரும் ஒரு அரசியல் சக்தி நாங்கள்- ஜனாதிபதி

இலங்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தி  மட்டுமே ஒரு அரசியல் சக்தியாக உள்ளது என்று கூறிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, நாட்டின் எதிர்காலமும் அதன் மக்களும் இன்று தேசிய மக்கள் சக்தியை நம்பியுள்ளனர்...

‘முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள்’: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரியின் மனைவி வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என்று தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். வினய் நர்வாலின் 27வது பிறந்தநாளை முன்னிட்டு, ஹரியானாவின்...

இலங்கை ஆய்வாளர் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.

இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷெய்க் அப்துல்லா முஹம்மத் அகீல் என்பவர் சவூதி அரேபியாவிலுள்ள மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் கலாநிதி பட்டத்தை முதல்தர சித்தியுடன் பூர்த்தி செய்துள்ளார். 'இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் உல்லாசப் பயணத்...

Popular