இலங்கை, கொழும்பு, 2025 ஒக்டோபர் 10: இலங்கையின் முன்னணி மற்றும் பல்வகை கூட்டு நிறுவனங்களில் (diversified conglomerates) ஒன்றான C.W. Mackie PLC, உலகின் மிகப்பெரிய பெயாரிங் (Bearing) உற்பத்தியாளரான SKF உடன்...
பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, நேற்றையதினம் கொழும்பு மேயர் வ்ராய் கெலீ பல்தஸார் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் குழுவுடன் இணைந்தார்.
மேயர் பல்தஸார், பார்வைக் குறைபாடுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அனுபவிக்க,...
-அபூ அய்மன்
மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில் உலகளாவியரீதியல் அரங்கேற்றப்படும் அவலங்கள் அல்லது இனரீதியான வன்முறை என்று கூட குறிப்பிட முடியும்.
அல் குர்ஆன் வன்முறையைத் தூண்டுகிறது, அதன் சில...
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா என்பவர் வெலிகம பிரதேச சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் விதமாக அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமசேகரவின் மரணத்தைத் தொடர்ந்து...
செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தரப்பட வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்திய தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில்...