வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக பத்து விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாகக்...
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடைந்து நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ளது.
எனவே, நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில...
கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வரை பயணிக்கும் யாழ் தேவி (Yal Devi) புகையிரதம் இன்று (11) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை...
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் நிலவும் தளம்பல் நிலை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவடையக்கூடும்.
இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக வரும் நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில்...
புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறை...