TOP

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு நாளை!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடும் புதிய நிர்வாக தெரிவும் நாளை 27ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. மீடியா...

கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு!

கொழும்பு சாஹிரா கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (27ஆம் திகதி, சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்வு கல்லூரியின் அப்துல் கஃபூர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறும். இதில், அமெரிக்காவின் பென்சில்வேனியா...

தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்தும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல், தென் மாகாணங்களிலும்...

அஸ்ஸைய்யித் ஸாலிம் ரிபாய் மெளலானாவின் தாயாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்

இன்று முற்பகல் காலமான பஹன மீடியாவின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலிம் ரிபாய் மௌலானா அவர்களின் தாயாரின் ஜனாஸா நாளை (26) காலை 8.30க்கு இல: 118/27, அபேசேகர வீதி, கல்கிஸ்ஸையில் உள்ள அவரது இல்லத்தில்...

அடுத்த மாதம் முதல் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும்!

தனியார் பஸ்களில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண...

Popular