அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்வதற்கு வந்த புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட தரப்பினருக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறித்த கட்சியின் தலைவர்...
மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா ஒற்றுமை மற்றும் மலாயர் உலக சங்கமம் - 2026" (International Ijtima' for Ummah Unity & Malay World...
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
ஒரு வீட்டில் கணபதி ஹோமத்தின் மந்திரங்கள் ஒலிக்கிறது, மற்றுமொரு வீட்டில் புனித குர்ஆன் ஓதும் சப்தம் கேட்கிறது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலையாள ஊடகங்கள் நேற்று திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் உண்மையான "கேரளா...
கொழும்பு, மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பாக, பொரளை பொலிஸார் நேற்று (27) ஒரு சிறைக் காவலாளியையும் ஒரு காவலரையும் கைது செய்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, சிறைக்குள் இரண்டு...