Uncategorized

ரம்புக்கனை பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது!

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ளது. இதேவேளை ரம்புக்கனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள்...

பிரதமரின் அழைப்புக்கு போராட்ட களத்தில் உள்ளவர்கள் வழங்கியுள்ள பதில்…!

மக்கள் போராட்டத்தின் அடிப்படை கோரிக்கைகள் :- ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது. அத்தியாவசிய சேவைகள், நெருக்கடியில் உள்ள விசேட பகுதிகள் (சுகாதாரக் கல்வி போன்றவை..)...

இன்றும், நாளையும் மின்சாரத் துண்டிப்பு இல்லை: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

நாட்டில் இன்றும் (13) நாளையும் (14) மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்குடன், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக...

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி!

இலங்கையில் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01ம் திகதி  முதல் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில் நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது. தேசிய...

‘சவூதி உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும்’ : சவூதி தூதுவர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி தெரிவித்துள்ளார். தனது சேவைக் கால ஓய்வை நிறைவுசெய்து சவூதி தூதுவர்...

Popular