இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத் துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது இந்த...
இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, டுபாய் நாட்டின் இளவரசர் ஷெய்க் ஹம்தான் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூமை சந்தித்துள்ளார்.
நேற்றைய தினம் உலக பொலிஸ் உச்சி மாநாட்டிலே...
இன்று (21) மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பகுதியின் மின் துண்டிப்பு நேரத்தை அட்டவணையில் காணலாம் 👇
பிரிட்டிஷ் மகாராணி மிகவும் வெற்கக் கேடான விதத்தில் பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி டொனி பிளாயருக்கு ‘நைட்ஹு{ட்’ அல்லது சேர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார். பிரிட்டிஷ் அரசு வழங்கி வரும் மிகவும் தொன்மையான...
அதிபர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை, இலங்கை ஆசிரியர் சேவை ஆகியவற்றை மூன்றும் வெவ்வேறு பிரிவு சேவைகளாக' பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேராவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்...