நிர்மாணத்துறையின் பராமரிப்பு மற்றும் தொழில் பாதுகாப்பிற்காக பின்பற்றப்பட வேண்டிய வேலைத்திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை வழங்க குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் உத்தேச எதிர்கால நடவடிக்கைகள்...
இலங்கையில் கோதுமை மா உற்பத்தி செய்யும் இரண்டு நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையை 250 ரூபாவாக குறைத்தால், ஒரு பாண் இறாத்தலின் விலையை 20 ரூபாவினால் குறைக்க முடியும் என அகில இலங்கை...
கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசரில் நீர் கலப்பது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு...
ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ.250 முதல் ரூ.300 வரை குறைந்துள்ளது.
அதேநேரம் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை ரூ. 1,080 மற்றும் கொழும்பு மற்றும் பிற நகரங்களில் ரூ. 1,250...
நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எடுத்த தீர்மானத்தை நிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
உரிய நீர் கட்டணங்களை செலுத்தும்...