கொள்ளுப்பிட்டி, அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள போராட்டத் தளத்தை அகற்றுவதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தை ‘நோ டீல் கிராமம்’ எனக் கூறி அந்த இடத்தை விட்டு வெளியேற...
பேருவளை கெச்சிமலை தர்கா ஷரீப் அஷ்ஷைக் காலிப் அலவி பின் அஷ்ஷைக் முஹம்மத் அப்துல்லாஹ் (அலவியத்துல் காதிரி) (றஹ்மத்துல்லாஹி அலைஹி) (93) அவர்கள் இன்று இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா...
வரலாறு காணாத உயர் பணவீக்கம், பொருட்களின் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, எரிபொருள் நெருக்கடி உட்பட இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் ஆங்கில ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.
தம்மிக்க பெரேரா தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மற்றும்...
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இதுதொடர்பான இணக்கப்பாடு...