அரசியல்

இன்று ஐ.ஓ. சி ஊடாக எரிபொருள் கிடைக்கும் இடங்கள்!

திருகோணமலையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் சொந்தமான எரிபொருள் நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பட்டியலை  வெளியிட்டுள்ளது. அதற்கான எரிபொருள் இருப்பு நேற்று (ஜூன் 30) ​​வெளியிடப்பட்டதாக அந்நிறுவனம் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது. தொடர்புடைய நிரப்பு நிலையங்களின்...

எரிபொருள் நெருக்கடி: 26 ரயில் பயணங்கள் ரத்து!

புகையிரத ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (01) 26 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டார். எரிபொருள் பற்றாக்குறையால் ஊழியர்கள்...

ஹஜ் யாத்திரிகர்களுக்கான சிங்கள மொழி மூலமான விசேட செயலி!

சவூதி அரசினால் ஹஜ் யாத்திரிகர்களுக்கான விசேட செயலி (APP) சிங்கள மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது. சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து வரும் யாத்திரிகர்களுக்கு சிறந்த முறையில் தமது...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் : பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பேராயர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு காரணமான பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வாறான ரிட் உத்தரவுகளை...

‘கோட்டா – ரணில் சாபத்திற்கு முடிவு கட்டுவோம்’: கொழும்பில் சஜித் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெற்று வருகின்றது. கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர்...

Popular