நாடு முழுவதும் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு...
கோட்டாகோ கம போராட்டக்களத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை.
எனினும் தாக்குதலுக்குப் பின்னரான வன்முறையில் ஈடுபட்டவர்களை மட்டும் கைது செய்வதை நியாயப்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆட்சியாளர் ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் மறைவுக்கு இரங்கல் புத்தகத்தில் கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவரின் இல்லத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்...
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் விசேட நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரண்டு பெயர்களை பரிந்துரைத்துள்ளதாகவும், இது தொடர்பில் இறுதி முடிவு...
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய கடன் வசதியின் கீழ் மூன்று எரிபொருள் தாங்கிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள்...