சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் மருத்துவப் பொருட்களில் சுமார் 50வீத இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது, நேற்று ஆங்கில ஊடகமொன்றும் கருத்து தெரிவித்த மருந்தாளுநர் சங்கத்தின தலைவர்...
(File Photo)
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்கள் இன்று (25) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக இந்த...
நாளை (25) மற்றும் செவ்வாய்க்கிழமை (26) மூன்று மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கான மின்வெட்டு அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து...
காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக தற்போதைய அரசாங்கம் இன்னும் சில நாட்களில் பெரும்பான்மையை இழந்து புதிய அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்....
மக்கள் கோரும் புரட்சிகரமான மாற்றத்திற்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இலங்கை வங்கியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை...