பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (24) கொழும்பு அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
“இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் போருக்கு எதிர்ப்பு...
அரசியலமைப்பு பேரவை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பேரவைத் தலைவர் என்ற முறையில் தாம் அதைச் செய்வதாகவும்...
இரண்டு அமைச்சுகளின் செயலாளர் நியமனம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபால...
ஹமாஸ் -இஸ்ரேல் போர் தாக்குதல் 46 நாட்களை தாண்டி நடைபெற்று வந்த நிலையில், பணயக் கைதிகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என இஸ்ரேல் மீது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டின.
இதனால் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு...
ரயில்வே தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் வலையமைப்பு அமைப்பான RDMNS டிஜிட்டல் மயமாக்கலை ஏற்றுக்கொண்டது. பயணிகளுக்கு ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்வதற்கான பயனர் நட்பு டிஜிட்டல் தீர்வை...