இன்றைய தினம்(11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 78 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (10) அமெரிக்க...
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களை கோரியுள்ள நிலையில், இது விடயமாக முஸ்லிம் தரப்புகள் சமூக விவகாரங்களில் ஒரே நிலைப்பாட்டுடன் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும்...
சிறுநீரக சத்திர சிகிச்சைகளை அடுத்து உயிரிழந்த கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதான ஹம்தி பஸ்லிமின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் இதுவரை முன் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் மற்றும் குழந்தையின் மருத்துவ அறிக்கைகளை...
கடந்த ஏப்ரல் மாதம் நோன்பு பெருநாளை அண்மித்த காலப்பகுதியில் அக்குரணையிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்று ஊடகங்களில் பரப்பப்பட்ட புரளி தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு, அதன் உண்மைத்...
இந்தியா மறறம் பூட்டானுக்கு இடையே சர்வதேச ரயில் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இவ்விடயத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். “இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்கும், இந்தியாவிற்கும் இடையேயான ரயில் சேவை இந்தியாவில் அசாமிலிருந்து...