இலங்கையில் மத சுதந்திரம் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையை வெளியிட்டுள்ள குறித்த சுயாதீன ஆணைக்குழு, இந்த மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதரி, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை இன்று கொழும்பில் உள்ள...
மற்றுமொரு நிலக்கரி கப்பல் இன்று இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரிக்கு பற்றாக்குறை ஏற்படாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
நாட்டின் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு...
இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட மூன்று கோடியே 31,382,000 தொலைபேசிகளை மக்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
இந்நாட்டின் மக்கள் தொகை சுமார் இரண்டு கோடியே இருபத்துதொரு இலட்சத்து எண்பதாயிரம்.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2022 ஆண்டு...
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் எதிர்வரும் வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களின் பெயர்கள் 10 பேர் கொண்ட குழுவினால் அடுத்த சில நாட்களில் இறுதி செய்யப்படும் என...