அரசியல்

உரிமை கோரப்படாத சடலங்கள் அதிகரிப்பு: களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறை நெருக்கடிக்கு பொலிஸாரே காரணம்

உரிமை கோரப்படாத 28 சடலங்கள் 14 மாதங்களாக பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமல் கிடப்பதால், கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலங்களை ஏற்றுக்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சாகரி கிரிவந்தெனிய, ...

‘கொடுத்தால் குறைவதில்லை’: இறைவனின் அருட்கொடை ஜகாத்!

இறைவனின் அருட்கொடை ஜகாத் என்ற தலைப்பிலான இந்த கட்டுரை இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் சமரசம் சஞ்சிகையில் வெளியானது. எனவே இந்த கட்டுரையின் பயனை வாசகர்களுக்கும் தருகின்றோம். ’தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்...

கைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட திருத்தந்தை போப் பிரான்சிஸ்!

திருத்தந்தை பிரான்சிஸ் இன்று ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தீவிரமான பணிகளைத் தொடங்கினார். போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்து...

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 50 நாட்களாக தாமதம் !

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது சுமார் 50 நாட்களாக தாமதடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் முன்வராமையே இதற்கு காரணமென திணைக்களம் கூறியுள்ளது. பரீட்சை விடைத்தாள்...

புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

கந்தளாய் – அக்போபுர புகையிரத நிலையத்துக்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரதம்  தடம் புரண்டதில் இரண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்கள்...

Popular