அரசியல்

முஸ்லிம்களின் கொந்தளிக்கும் விவகாரங்களுக்குத் தீர்வு காணத் தவறிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு: (லத்தீப் பாரூக்)

துருக்கியிலும் சிரியாவிலும் பெரும் அழிவை ஏற்படுத்திய பூகம்பம்; இடம்பெற்று இரண்டு வாரங்கள் கழிந்துள்ள நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் அவசரக் கூட்டம் ஒன்றை உடனடியாகக் கூட்டுமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் கேட்டுள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட...

இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய நீதிமன்றம் தடை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மார்ச் 16 வரை கைது செய்ய இஸ்லாமாபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் திகதி...

‘நாளைய பணிப்புறக்கணிப்புக்கு தனியார் பேருந்துகள் ஆதரவு வழங்காது’

நாளை (15) நடைபெறவுள்ள பணிப்புறக்கணிப்புக்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாளைய தினம் பொதுமக்களின் பயண நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என சங்கத்தின் தலைவர்...

முஜிபுர் ரஹ்மான் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை வாபஸ் பெற்றார்!

உள்ளூராட்சி சபையை நடத்துவதில் அரசாங்கம் தலையிடுவதை தடுக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சமர்ப்பித்திருந்த அடிப்படை உரிமை மீறல்...

வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைப்பு!

மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (15) நடைபெறவிருந்த...

Popular