இன்று (17) முதல் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் எனவும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...
கட்டுவாப்பிட்டிய நீர்கொழும்பு புனித செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீர்கொழும்பு...
இந்திய ரூபாவில் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்காக ரஷ்யாவுக்காக 12 வோஸ்ட்ரோ கணக்குகளையும் இலங்கைக்காக 5 கணக்குகளையும் மொறிசியஸ் நாட்டுக்காக ஒரு கணக்கையும் திறக்க இந்திய மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு...
கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைக்கு வரும் நீரிழிவு நோயாளர்கள் தேவையான மருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் ஆரம்ப மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு...