நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை அடைத்து வைக்க முடியும்.
எனினும், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் தற்போது அதிகபட்ச கொள்ளளவை விட இருமடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில...
பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி முதன் முதலாக இலங்கையின் வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது மன்னாரில் பதினைந்து குடிநீர் வசதிகளை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
இந்த குடிநீர்...
இலங்கை அரசாங்கம் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தினமும் 1,050 கோடி ரூபாவை உலகநாடுகளிடம் கடனாகப் பெற வேண்டியுள்ளது என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
சிங்கள...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சை ஆணையாளர் நாயகம் தர்மசேன தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை பெறுவோருக்கு பதிலாக வருகைப்பத்திர முறைமை...
வட மாகாணத்தில் பல பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் இன்று (நவம்பர் 27) மாலை அல்லது இரவு வேளையில்...