காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாநாட்டின் போது நாட்டு தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு எகிப்தின் Sharm...
(file Photo)
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை...
மாகொல முஸ்லிம் ஆதரவற்ற பராமரிப்பு நிலையத்தின் சொத்துக்கள், தனி நபர்களுக்கு வழங்க முயற்சிக்கப்படுவதாக கூறி, மள்வானையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று (6) முன்னெடுக்கப்பட்டது.
மள்வானை அல் முபாரக் தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட...
அனைத்து விதமான கிரிக்கட் போட்டிகளிலிருந்தும் தனுஷ்க குணதிலக்கவை இடைநீக்கம் செய்ய இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கட் செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம்...
எகிப்தில், கெய்ரோ சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்போதுதேசிய சுற்றாடல் கொள்கைக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஐக்கிய...