கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளுக்குத் தேவையான ஆண்டிபயாடிக் மருந்துகள் பற்றாக்குறை காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வெளிநோயாளிகள் பிரிவில் (OPD) சிகிச்சை பெற தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு...
நேற்று (2) ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விடுவித்தலை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதனையொட்டி எழுதப்பட்ட கட்டுரையை வாசகர்களுக்கு தருகின்றோம்.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு பெறுவது...
கொழும்பு மருதானை சந்தியை அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒன்றிணைந்த ஆர்ப்பாட்ட பேரணி சற்று முன் ஆரம்பிக்கப்பட்டது.
மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு எதிராக இந்த நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கப் படையின் ஊடகப் பேச்சாளர்...
இஸ்ரேல் நாட்டின் பாராளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது.
நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி இஸ்ரேலில்...