-முஹம்மது ரிபாய்
பட்டய மின் பொறியாளர், எரிசக்தி ஆலோசகர்
இன்றைய வேகமான உலகில், தனிப்பட்ட வெற்றிகளும், சாதனைகளும் பெரும்பாலும் முக்கிய இடத்தைப் பிடிப்பதால் இளைஞர் சமூகம் சமூக உணர்வு குன்றிய நிலையில் காணப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் சமூகத்திற்குத்...
எழுத்தாளர்:
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.ஃபழில் நளீமி
ஜாமியா நளீமியா
பேருவளை
முஸ்லிம் பெயர் தாங்கிகள் சிலர் ஈஸ்டர் தினத்தில் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதன் சூத்திரதாரிகள் தொடர்பாக செனல் 4 வெளியிட்டுள்ள கானொளி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில் அது...
வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோ அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் நேற்று முன்தினம் இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள...
இன்று (03.09.2023) சிரேஸ்ட அரசியல்வாதியும், சிந்தனையாளரும் முன்னாள் வெளியுறவு நீதி, உயர்கல்வி அமைச்சருமான கலாநிதி ஏ.ஸீ.எஸ் ஹமீத் அவர்கள் மறைந்து 24 ஆண்டுகளாகின்றன. அதனையொட்டியே இக் கட்டுரை வெளியிடப்படுகிறது.
ஹமீத் ஒரு சிறந்த மனிதர்....
பயங்கரவாதத்துக்கான அதிகாரசபையாக தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள பேராசிரியர் ரொஹான் குணரத்ன முஸ்லிம்களுக்கு எதிரான உலகளாவிய அமெரிக்க-ஐரோப்பிய-இஸ்ரேலிய-இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு முன் பாராமுகமாக இருந்து விட்டு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத்...