உள்ளூர் கட்டுரைகள்

கமல் லியனாராச்சியின் மறைவு ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்! -எம்.எஸ் அமீர் ஹுசைன்

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிங்கள மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கமல் லியனாரச்சியின் மறைவு சிங்கள மொழிமூல ஊடகத்துறைக்கு மட்டுமல்லாது இலங்கை...

சுனாமி நிவாரண உதவிகள் : மனித அவலத்திலும் இனவாதம் காட்டப்பட்டது!

2004 டிசம்பர் 6ம் திகதி மாபெரும் அழிவையும் மனித அவலத்தையும் ஏற்படுத்திய சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்கம் இடம்பெற்று 17 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. பெரும்பாலும் இலங்கையின் கிழக்குப் பகுதியைப் பதம் பார்த்த சுனாமி; அங்குள்ள...

விற்றுத் தீர்க்கப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், நிர்க்கதியான முஸ்லிம்களும்

லத்தீப் பாரூக் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற பெயர் கொண்ட கட்சிகளுக்கு வாக்களிப்பதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சகல தரப்புக்களையும் சேர்ந்த முஸ்லிம்கள் தற்போது உணரத் தொடங்கி உள்ளனர். அதேபோல் அகில இலங்கை...

தமிழ் – முஸ்லிம் உறவுக்குப் பாலமாகத் திகழ்ந்தவர் மர்ஹும் செனட்டர் மசூர் மௌலானா!

நாவண்மை காரணமாக 'நாவலர்' என்ற பெயரை தனதாக்கிக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் மருதமுனை மண் ஈன்றெடுத்த செனட்டர் மசூர்மௌலானா, 2015 டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 84ஆவது வயதில் இவ்வுலகைப்...

Popular