உள்ளூர்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்!

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின்  பல...

55 வயதுக்கு பின்னரும் சம்பளம்!

யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 55 வயது பூர்த்தியான பின்னர் நிறுத்தப்படும் சம்பளத்தை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில்...

பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடை நிறுத்தம்!

வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொத.சாதரண தரப் பரீட்சையின்...

இன்று கனமழைக்கு வாய்ப்பு!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...

அனைவரினது மனதையும் நெகிழ வைத்த முன்மாதிரி திருமணம்!

உலகெங்கிலும் பல இடங்களில் பலரின் மனங்களை வியப்பில் ஆழ்த்தும் திருமண வைபவங்கள் இடம்பெறுகின்றன. இலங்கையில் பலரின் மனங்களை வியப்பில் ஆழ்த்திய திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஆடம்பரங்கள் இல்லாமல் பெற்றோர்களின்றி கைவிடப்பட்டுள்ள சிறுவர்களின் முன்னிலையில் ஒரு...

Popular