உள்ளூர்

பயங்கரவாதத்துடன் தொடர்பு: 6 முஸ்லிம் அமைப்புக்கள், 93 இலங்கை முஸ்லிம்களின் சொத்துக்கள் முடக்கம்

பயங்கரவாதத்துடன் தொடர்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தல் காரணமாக தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களின் புதிய பட்டியல் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள்...

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம்: அமைச்சரவை அனுமதி

மோதல் சூழ்நிலையால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த...

மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்களுக்கு எதிராக மனு: வெள்ளியன்று விசாரணை

அரசாங்கம், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் 06 ஆம் திகதி விசாரணைக்கு...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே  மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

கோட்டாபய ஆட்சி காலத்தில் வழங்கப்பட்ட தேசிய பாடசாலை அந்தஸ்து இரத்து: அரசாங்கம் அதிரடி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார காலத்தில் வழங்கப்பட்ட 671 பாடசாலைகளில் தேசிய பாடசாலை உயர்வு அந்தஸ்தை இரத்து செய்ய அரசாங்கம்  தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் ஒரு பாடசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை அப்போது அப்போதைய அரசாங்கம்...

Popular