உள்ளூர்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்வு:கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய...

நாடளாவிய ரீதியில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை முறைப்பாடுகள் !

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள  தீவிர வானிலை காரணமாக இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர்...

உள்ளூராட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று (30) நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதன்படி, அந்தப் பெயர்களைக் குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் இன்று (31) தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட...

2026 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள்: விசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் 2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் வங்கி விடுமுறை நாட்களைக் குறிப்பிட்டு விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் A.H.M.H அபயரத்ன வெளியிட்டுள்ளார். 1971 ஆம்...

தனது 125 வருடகால வரலாற்றை நினைவுகூர்ந்த நீர்ப்பாசனத் திணைக்களம்: புத்தளத்தில் சர்வ மதத்தலைவர்களின் பிரசன்னத்துடன் சிறப்பான வைபவம்!

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 125வது ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு புத்தளம் நீர்ப்பாசன பொறியியல் அலுவலக வளாகத்தில் கடந்த மே 29ல் நீர்ப்பாசன இயக்குநர் பொறியாளர், திருமதி, டி.எஸ்.என். ஜெயமான்ன தலைமையில்...

Popular