முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை ஈட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் இவ்வாறு...
இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6 துணை நிறுவனங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய இதுவரைக் காலமும் இலங்கை மின்சார சபை அல்லது CEB என அடையாளப்படுத்தப்பட்ட குறித்த நிறுவனம்...
இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு கருத்திட்டப் பத்திரமொன்றை ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.
விஷேட நிபுணர் குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட இக்கருத்திட்டப் பத்திரத்தை இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் தலைவர்...
கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த சவால்மிக்க காலத்தில் கூடுதல் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கட்டாரிற்கான இலங்கை...
ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பிலிப்பைன்ஸ் நோக்கி பயணித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில்...