உள்ளூர்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 13,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸா பகுதியில் நடந்து வரும் மோதல் காரணமாக 13,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்த தாக்குதல்களில் காயமடைந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகமான குழந்தைகள் கடுமையான...

கோப் குழுவின் உறுப்புரிமையில் இருந்து விலகினார் இரான் விக்ரமரத்ன

கோப் குழுவில் இருந்து விலகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். அதன்படி தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம், அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்த மக்கள்!

பாராளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. பாராளுமன்றத்தின் மீது 22 சதவீத மக்களும் அரசியல் கட்சிகள் மீது 19 சதவீத மக்களும் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளனர். மாற்றுக்...

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்ட இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்?: முஸ்லிம் மாணவர்கள் இலக்கு வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

இந்தியாவின் மேற்கு குஜராத் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கை மாணவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடும் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை, ஆப்கானிஸ்தான், துருக்மெனிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த...

இலங்கையை வந்தடைந்துள்ள உலகின் முதலாவது இயற்கை திரவ எரிவாயு கப்பல்

இயற்கை திரவ எரிவாயு மூலம் இயக்கப்படும் உலகின் முதல் போக்குவரத்து கப்பலானது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. NYK கப்பல் சேவைக்குச் சொந்தமான இந்தக் கப்பல் இந்தமாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.

Popular