உள்ளூர்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும்

தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்,...

உழ்ஹிய்யா தொடர்பான தேசிய ஷூறா சபையின் சட்ட மற்றும் நடைமுறை வழிகாட்டல்

உழ்ஹிய்யா தொடர்பான தேசிய ஷூரா சபையின் வழிகாட்டல்கள் “குர்பானியின் ஒட்டகத்தை (கால்நடையை) அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்கு பெரும் நன்மை இருக்கிறது.” (அல்குர்ஆன் 22:36) இந்த அல்-குர்ஆன் வசனம்...

கல்வி அமைச்சில் ஆசிரியர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டம்

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் குழுவொன்று வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதான அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட போது அங்கிருந்த பாதுகாப்புப் அதிகாரிகள்...

ஐக்கிய மக்கள் சக்தி தவிசாளர் பதவியை மீண்டும் நிராகரித்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் நிராகரித்துள்ளார். கட்சியின் செயற்பாட்டாளர்கள் சிலர் அவரது வீட்டிற்கு சென்று மீண்டும்...

வர்த்தகம், விவசாயம், சுற்றுலாத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் – சபாநாயகருடனான சந்திப்பில் ஆராய்வு

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ரூவன் ஜேவியர் அசார்  (Reuven Javier Azar), சபாநாயகர்  ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் தூதுவர் அசார் சபாநாயகரின் நியமனம் தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இஸ்ரேலிய...

Popular