அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் தற்போதைய உடல் நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சுரேஷ்...
கொழும்பின் பல பகுதிகளில் நாளை (03) முதல் 24 மணிநேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள...
இலங்கை வழியாக சர்வதேச சந்தைகளுக்கு ‘கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்’ (crystal methamphetamine) எனும் போதைப்பொருளைக் கடத்த முயன்ற, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட கடத்தல் வலையமைப்பு ஒன்றை, கூட்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை ஒன்று முறியடித்துள்ளதாக...
ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலான 'இஸ்லாமியக் கலைச்சொற்களுக்கான மும்மொழி அகராதி' (Trilingual Glossary of Islamic Terminologies) ஒன்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்ட அமர்வு, 2026 ஆகஸ்ட் 19 அன்று பேருவளை...
இலங்கையின் 5 முக்கிய நகரங்களுக்கு மேலாக இன்று (செப்டம்பர் 02) நண்பகல் 12.10 மணியளவில் சூரியன் நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வு காரணமாக, இன்று பின்வரும்...