ஆளும்கட்சியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுது;தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளைய தினம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்தது.
இந்த மனுக்களை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசர் ப்ரீத்தி...
இன்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்கமைய வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு...
பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பொது விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
30 விடுமுறை நாட்களுடன்...
கடந்த வாரம் நிலவிய ஐந்து நாள் விடுமுறை காலத்தில் இலங்கையின் அதிவேகப் பாதைகள் மூலமாக 355 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த...