உள்ளூர்

நாளை மஹர மற்றும் கம்பஹாவில் 12 மணித்தியால நீர்வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகாரப் பிரதேசங்களுக்கு நாளை (27) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, நாளை (27) பி.ப. 07.00...

போதைப்பொருள் கடத்தல்: 23 பிக்குகளின் விளக்கமறியல் நீடிப்பு!

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்...

தேசபந்துவிற்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிக்கை

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா...

அரபா தின உரை நேரடி ஒளிபரப்பு நேத்ரா அலைவரிசையில்..: அஷ். முஹம்மத் பிர்தவுஸி நளீமி, அஷ்.அப்துல் முஜீப் ஸாலிஹ் ஆகியோர் பங்கேற்கின்றனர்!

புனித ஹஜ் பெருநாளின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அரபா தின விசேட உரை, இன்று பிற்பகல் 2:00 மணி முதல் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா (Nethra TV) அலைவரிசை ஊடாக நேரடி ஒளிபரப்பு...

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

மேலதிக பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தாதது தொடர்பாக கொழும்பு மாநகர சபை (CMC) மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையால் அரசாங்கத்திற்குச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் ரூ. 1,034...

Popular