(File Photo)
பொது போக்குவரத்திற்காக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தலைவர்,...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கூட...
பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வாழ் பாகிஸ்தானிய சமூகத்தினர் பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தின ”வைரவிழாவை” இன்று ஆகஸ்ட் 14ம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் கொண்டாடினர்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர்...
எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை வழமைப் போன்று நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதால், குறைந்தது 90வீத தனியார் பஸ்கள் நாளை (15) நாடளாவிய ரீதியில் இயங்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்...
இலங்கையின் பொதுப் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பிரபல 'ஹரக் கட்டா' பாதாளக் கும்பலின் தலைவன் நந்துன சிந்தக துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தேடப்படும் குற்றவாளியை நாடு கடத்துவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...