உள்ளூர்

பாராளுமன்றில் ரணில் விக்ரமசிங்க உரை!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்ராசன உரை நிகழ்த்தி வருகின்றார். 9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (ஆகஸ்ட் 3) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில்...

9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆகஸ்ட் 3 புதன்கிழமை ஆரம்பமானது. பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, அரசியலமைப்பின் 33ஆவது...

அவிசாவளை-கொழும்பு, கொழும்பு – அவிசாவளை ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. வக என்ற பிரதேசத்தில் களனிவௌி ரயில் பாதையில் மரமொன்று வீழ்ந்துள்ளதால் இவ்வாறு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக களனிவௌி...

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு , இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!

இயங்குநிலை தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு காற்பகுதியிலும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும்...

Popular