இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியிருக்கவுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக சிங்கப்பூருக்கு சென்ற போது வழங்கப்பட்ட அவரது குறுகிய கால பயண அனுமதி மேலும் 14 நாட்களுக்கு...
தொல்பொருள் திணைக்களத்தின் குழுவொன்று இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு விஜயம் செய்துள்ளது.
அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் கலாசார மற்றும் வரலாற்றுப் பொருட்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அழிவுகளை மதிப்பீடு செய்யவுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கையின் அடிப்படையில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடம் நடாத்தும் 'மானுடம் 2022' சர்வதேச ஆய்வு மாநாடு இம்மாதம் (ஜூலை) 29 ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.
'மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கற்கைகளின்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன, பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று புதன்கிழமை பாராளுமன்ற அமர்வின் போது அவர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ரணில் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதையடுத்து,...
கடந்த மே மாதம் (9) காலிமுகத்திடல் 'கோட்டா கோ' கிராமத்தின் மீது கடமை தவறிய பொலிஸ் மா அதிபர் உட்பட விசாரணை நடத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த...