உள்ளூர்

‘காலத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்க மாணவ சமூகத்தை தயார்படுத்தி வரும் மகரகம கபூரிய்யா இஸ்லாமிய கல்லூரி”

இலங்கையின் பழமையான இஸ்லாமிய கல்லூரிகளில் மகரகம கபூரிய்யாவும் ஒன்றாகும். சுமார் 100 வருட பழமை வாய்ந்த இக் கல்லூரி, ஆரம்ப காலம் முதல் ஆளுமைத் திறன் மிக்க, மார்க்க அறிஞர்களையும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களையும் சமூகத்...

கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது:முதித பீரிஸ்

லிட்ரோவின் முன்னாள் முகாமையாளர்கள் 3900 மெற்றிக் தொன் தரையிறங்கும் கப்பலைத் தவிர வேறு எந்த எரிவாயு தாங்கிகளையும் ஆர்டர் செய்யாமல் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டதாக லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ்...

அரச ஊழியர்களின் விடுமுறையால் கல்வித்துறைக்கு பாதிப்பு இல்லை: கல்வி அமைச்சர்

அரச உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினால் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த விடயம்...

06 நாட்களாக நங்கூரமிட்ட எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது: நாளை முதல் விநியோகிக்க முயற்சி!

இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள 3800 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றுமதிக்கான கட்டணம் இன்று செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கப்பலில் இருந்து எரிவாயு இறக்கப்பட்டு வருவதாகவும், திட்டமிடல் முடிந்ததும் நாளை விநியோகம்...

Popular