உள்ளூர்

புத்திசாலித்தனமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்: சஜித்

மக்கள் வாழ்வதற்கான உரிமையை இழந்துள்ளதாகவும், அவர்களில் பெருமளவானோர் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (6) கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் கொழும்பில்...

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு, 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அத்துடன் 25 மில்லியன் ரூபா மற்றும் 1 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்டவருக்கு...

இறைத்தூதர் அவமதிப்பு விவகாரம்: முஸ்லிம் நாடுகளின் அழுத்தம் காரணமாக பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி நீக்கம்!

அண்மையில் இந்திய தொலைக்காட்சி விவாதத்தின் போது  முகமது நபிகள் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்த நிலையில், முஸ்லிம் நாடுகள்  இந்தியா மீது கடும் நடவடிக்கை எடுக்கத்...

21ஆம் திருத்தம் தொடர்பாக ரணிலுடன் பசில் கலந்துரையாடல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் அரசியலமைப்பின் 21வது திருத்தம்...

இரண்டு நாட்களில் 4,500 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு கப்பல் இலங்கை வந்தடைந்தன!

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 2000 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் இன்று (6) இலங்கை வந்தடைந்தன. இறக்கப்பட்ட பிறகு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கலாம் என்றும்,...

Popular