பாதுகாப்பு கோரும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க பொலிஸ் மா அதிபர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே தெரிவித்தார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய,...
இலங்கை சுங்கத்துறையின் நேற்று மாலை (30) நிலவரப்படி, இந்த ஆண்டிற்கான வரி வருவாய் வசூலில் 2 டிரில்லியன் ரூபா (ரூ. 2,000 பில்லியன்) என்ற இலக்கைத் தாண்டியுள்ளது.
இலங்கை சுங்கத்துறை தற்சமயம் 2025 ஆம்...
இந்தியா ராஞ்சியில் 2025 ஒக்டோபர் 24 திகதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற 4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று (30)...
பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் ஷாப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பது நாளை (01) முதல் தடைசெய்யப்படும்.
அதன்படி, நுகர்வோர் விவகார அதிகாரசபை 01 ஆம்திகதி விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது, இது நுகர்வோருக்கு வழங்கப்படும்...
இன்று (31) காலை 8.00 மணிக்கு தொடங்கவிருந்த நாடளாவிய வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தற்காலிகமாக கைவிட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு...