உள்ளூர்

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் பிரதமர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் நலனுக்கான ஜனநாயக முறைகள் மூலம்...

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75...

ஊரடங்குச் சட்டம்: பேருந்துகள் இல்லாமல் மக்கள் அவதி!

கொழும்பு கோட்டை பஸ் நிலையத்தில் இன்று (13) பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குட்பட்டனர். நேற்றிரவு முதல் சில பயணிகள் பஸ் நிலையத்தில் காத்திருந்து, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள்...

ஐக்கிய மக்கள் சக்தி, புதிய அமைச்சரவையில் எந்த பதவிகளையும் ஏற்காது: ரஞ்சித் மத்தும பண்டார

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலுள்ள எவரும் அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அதேநேரம், ஐக்கிய...

வன்முறை சம்பவங்கள் பற்றிய தகவல்களை அறிவிக்குமாறு மக்களிடம் சி.ஐ.டி வேண்டுகோள்!

அண்மையில் அலரிமாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான, காயமடைந்த மற்றும் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கமைய...

Popular