உள்ளூர்

அவசர காலச் சட்டத்துக்கு அரசாங்கம் தரும் விளக்கம்!

சமகால பொருளாதார, சமூக நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்காக மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்புக்களுக்குத் தேவையான காரணிகளாகவுள்ள அரசியல் நிலைபெறுதகு நிலையை உறுதிப்படுத்தவும், மக்களின் பொது வாழ்வை தங்கு தடையின்றி மேற்கொண்டு செல்வதையும் நோக்கமாகக் கொண்டே...

‘திங்கட்கிழமை 40,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கை வந்தடையும்’:எரிசக்தி அமைச்சர்

நாளாந்தம் சராசரியாக 4,000 மெற்றிக் தொன் ஒட்டோ டீசல் மற்றும் 2,500 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோல் வெளியிடப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நுரைச்சோலை, அனல்மின்நிலையம் புனரமைக்கப்படும்...

‘பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்தை தவறாக வழிநடத்துவதாக நாமல் குற்றச்சாட்டு’

அரசியல்வாதிகளால் பொருளாதார முடிவுகளை எடுக்க முடியாது எனவும், தற்போதைய அரசாங்கமும் நிதி அமைச்சர்களும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே செயற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிபிசிக்கு ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில்...

‘மக்கள் போராட்டத்தை நசுக்குவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்’: ஜே.வி.பி

மக்கள் போராட்டங்களை நசுக்குவது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கூறி அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுமாறு ஜே.வி.பி கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல அமைப்புகள்...

‘மக்கள் விரும்பினால் மட்டுமே ஆட்சியில் இருக்க முடியும், மக்கள் நிராகரித்தால் உடனடியாக அதிகாரத்தை கைவிட தயாராக வேண்டும்’

கடந்த வாரம் காலி முகத்திடலில் உள்ள பண்டாரநாயக்கா சிலை மீது ஏறி அத்துமீறி நடந்து கொண்டதை அறிந்தேன். நான் முன்னரே கூறியது போல் இச்செயலை வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார...

Popular