நாட்டின் 7 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் இன்று (14) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதிக அளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள 7 மாகாணங்களுக்கு உட்பட்ட 62...
கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேனர் இயந்திரம் வாங்குவதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடம் (NSB) இருந்து பெற்ற 10 மில்லியன் ரூபாயை, ஷிரந்தி ராஜபக்ஷ தலைவராகச் செயற்பட்ட 'சிரிலிய சவிய'...
இந்த ஆண்டில் இதுவர 97,637 டெங்கு நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாக அப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தின் முதல் 13 நாட்களில் 2,146...
நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் பலத்த மழையுடன் கூடிய வானிலை நிலவுகிறது.
இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பல பகுதிகளில் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம்...
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுவதுடன், வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு,...