உள்ளூர்

நாட்டில் மேலும் 642 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 642 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, இந் நாட்டு...

ஒளடத அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது!

தேசிய ஒளடத அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி, அதிகார சபையின் தரவு தளத்தை பராமரித்து வந்த எபிக் லங்கா டெக்னோலஜிஸ் நிறுவனத்தின் தரவு...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை- அமைச்சர் ரமேஷ் பத்திரன!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்...

புதிய சாதனை படைத்தது கொழும்பு பங்கு பரிவர்த்தனை!

அனைத்து பங்கு விலைச்சுட்டெண் இன்று (28) கொழும்பு பங்கு பரிவர்த்தனை வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது.இன்றைய வர்த்தக முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...

மேலும் 55 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் நேற்றைய தினம் (27) கொவிட் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த  மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,786...

Popular