உள்ளூர்

இலங்கை மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் திட்டம்!

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம்/துணை மருத்துவம், நவநாகரீக...

நிதி குற்றச்சாட்டில் பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றச்சாட்டு தொடர்பில் பிலியந்தலை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...

சிரியாவின் இடைக்கால ஜனாதிபதியாக அல்-ஷாரா நியமனம்..!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிரியாவில் இடம்பெற்ற மக்கள் புரட்சிக்கு தலைமை தாங்கிய அபு முகம்மத் அல்ஜுலானி என்ற பெயருடைய அஹ்மத் அல்-ஷாரா என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட பிரதான புரட்சிக் குழுவின் தலைவர்...

நாட்டில் மோசமடைந்துள்ள காற்றின் தரம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரமானது ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் இருந்து வரும் மாசு நிறைந்த காற்றினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி...

மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு யாழில்..!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த  இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர்  மாவை சேனாதிராசாவின் இறுதிச்சடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுகிழமை (02) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள...

Popular