உள்ளூர்

நாட்டில் மேலும் 20 கொவிட் மரணங்கள் பதிவு!

நாட்டில் நேற்றைய தினம் (26) 20 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,278 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டுத் தினம் 2021!

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பின் கீழிருக்கின்ற பலஸ்தீனம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந் நிகழ்ச்சி 2021-11-28 நாளை ஞாயிறு காலை 10 மணி முதல் Facebook மற்றும்...

கலாபூஷணம் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா!

முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் திறன் நோக்குனரும் கவிஞரும் சிறந்த எழுத்தாளருமான கலாபூஷணம் அலியார் பீர்முகம்மது எழுதிய 'எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா சாய்ந்தமருது பிரதேச...

கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற Open masjidh நிகழ்ச்சித் திட்டம்!

இந்த நாட்டின் பல்லின சமூகங்களிடையேயான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் CIS நிறுவனம் சகோதர மதத்தவர்களான சிங்களம், தமிழ் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான முஸ்லிம்களின் மஸ்ஜித்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தொடர்ந்து "Open...

மூன்றாவது நாளாகவும் தொடரும் மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தொழிற்சங்க போராட்டம்!

கெரவலப்பிட்டி யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 % பங்குகள் அமெரிக்கா நிறுவனத்துக்கு வழங்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துள்ள ' சட்டப்படி வேலை செய்யும்" தொழிற்சங்க நடவடிக்கை...

Popular