உள்ளூர்

கொவிட் மரணங்கள் 22 பதிவு; 716 புதிய தொற்றாளர்கள் அடையாளம்!

நாட்டில் நேற்றைய தினம் (12) கொவிட் தொற்றால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 13,972 ஆக அதிகரித்துள்ளது. கொவிட்...

பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்த பேருவளை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்!

(அதீக் அமீனுத்தீன்) 5 வது இளைஞர் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான பயிற்சிப்பட்டறை வேலைத்திட்டம் 2021 ஒக்டோபர் மாதம் 21 தொடக்கம் 23 வரை “துல்ஹிரிய மாஸ் அத்தன” தனியார் நிறுவன வளாகத்தில் தேசிய இளைஞர் சேவைகள்...

ஆராய்ச்சியாளரும், பன்னூலாசிரியருமான எம்.ஐ.எம்.முஹியத்தீன் காலமானார்!

ஆராய்ச்சியாளர் ,பன்னூலாசிரியர் புள்ளிவிபரவியலாளர் ஆவணக் காப்பாளர் என்ற பன்முக அடையாளங்களோடு, இடையறாது இயங்கி வந்த எம்.ஐ.எம்.முஹியத்தீன் அவர்கள் கொழும்பில் உயிரிழந்துள்ளார். மரணிக்கும் போது அவருடைய  வயது 85 ஆகும். முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி...

அரையிறுதி ஆட்டத்தில் ஷஹீனின் பந்துவீச்சில் எனக்கு திருப்தியில்லை- சஹீத் அப்ரிடி அதிருப்தி!

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் கடந்த வியாழக்கிழமை (11) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்றது.இப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.நாணய சுழற்சியில்...

நாட்டில் மேலும் 512 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 512 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் புது வருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Popular